

அதன்படி, 24 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 55 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. 615 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 409 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது.
289 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 3 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. 12 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 944 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது.
215 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 813 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. 282 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 916 புள்ளிகளில் வர்த்தத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.