

மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (11-08-2026 - செவ்வாய்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 112 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 471 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 240 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 446 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
112 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 432 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 388 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 154 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
அதேவேளை, 29 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 990 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 256 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 50 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.