இந்திய பங்குச்சந்தை ஏற்றம்; இன்றைய நிலவரம்

நிப்டி 24 ஆயிரத்து 175 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இந்திய பங்குச்சந்தை ஏற்றம்; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

வாரத்தின் இறுதிநாளான இன்று (28-08-2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

பங்குச்சந்தை ஏற்றம்

அதன்படி, 84 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 175 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 13 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 496 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது

5 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 26 ஆயிரத்து 286 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 330 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 264 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது

17 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 966 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 650 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 963 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் பெற்றதால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com