ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (25.02.2026 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதன்படி, 57 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 482 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 3 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 61 ஆயிரத்து 43 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது

44 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 28 ஆயிரத்து 339 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 50 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 276 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

109 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 558 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 4 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 68 ஆயிரத்து 544 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com