சரிவுடன் நிறைவடைந்த நிப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

நிப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
சரிவுடன் நிறைவடைந்த நிப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
Published on

மும்பை,

வார இறுதிநாளான இன்று (05.06.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தையில் நிப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

பங்குச்சந்தை

அதன்படி, 49 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 366 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 188 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 496 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

25 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 56 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 116 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 74 ஆயிரத்து 243 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

78 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 107 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 78 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 478 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com