சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (11.05.2026 - புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 360 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 815 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 870 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 439 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

356 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 655 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 312 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 15 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

158 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 333 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 978 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 375 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com