சரிவுடன் வர்த்தகமாகும் பேங்க் நிப்டி ; இன்றைய இந்திய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
சரிவுடன் வர்த்தகமாகும் பேங்க் நிப்டி ; இன்றைய இந்திய பங்குச்சந்தை நிலவரம்
Published on

மும்பை,

வாரத்தின் இறுதி நாளான இன்று (15-05-2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தையில் பேங்க் நிப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 36 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 732 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 10 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 123 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

12 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 482 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 134 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 75 ஆயிரத்து 532 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

24 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 241 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 33 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 935 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com