சரிவுடன் நிறைவடைந்த நிப்டி: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
சரிவுடன் நிறைவடைந்த நிப்டி: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
Published on

மும்பை,

வாரத்தின் இறுதி நாளான இன்று (28.11.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தையில் நிப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதன்படி, 12 புள்ளிகள் சரிந்த நிப்டி 26 ஆயிரத்து 202 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 15 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 752 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 55 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 890 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 13 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 706 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

32 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 43 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 54 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 946 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com