ஒட்டகம் வளர்த்த நடிகை!

நடிகை ரூபா மஞ்சரி ஒட்டகம் வளர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒட்டகம் வளர்த்த நடிகை!
Published on

செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட நடிகைகள் ஒரு சிலர்தான். அவர்களில் நடிகை ரூபா மஞ்சரியும் ஒருவர். இவர் குடும்பத்துக்கு சொந்தமாக பண்ணை வீடு இருக்கிறது. அதில் ஒட்டகம், ஆடு, மாடு, கோழி போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வந்தார்.

அதில் சில செல்லப்பிராணிகள் இறந்து போனதால், ரூபா மஞ்சரி சோகத்துக்கு உள்ளானார். பண்ணையில் இருந்த செல்லப்பிராணிகள் அனைத்தையும் வேறு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டாராம்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com