சென்னை ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தது கிருஷ்ணா தண்ணீரை பெற தமிழக அதிகாரிகள் ஐதராபாத் பயணம்

சென்னை ஏரிகளில் நீர்மட்டம் குறைந்ததால் கிருஷ்ணா தண்ணீரை பெற தமிழக அதிகாரிகள் 9-ந் தேதி ஐதராபாத் செல்கின்றனர்.
சென்னை ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தது கிருஷ்ணா தண்ணீரை பெற தமிழக அதிகாரிகள் ஐதராபாத் பயணம்
Published on

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இந்த 4 ஏரிகளில் 11.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com