வாரணாசிக்கு சென்ற பிரபல நடிகை...வைரலாகும் புகைப்படங்கள்

அந்த நினைவுகளை அவர் தனது இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார்.
சென்னை,
தெலுங்கில் 'நெனிந்தே' படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி கவுதம், சமீபத்தில் வாரணாசிக்கு சென்றிருக்கிறார்.
அந்த நினைவுகளை அவர் தனது இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2008-ம் ஆண்டு வெளியான 'நெனிந்தே' திரைப்படத்தின் மூலம் அதிதி கவுதம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, வேதம் மற்றும் சஞ்சு போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





