தெலுங்கு பட உலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி ஏற்கனவே புகார் கூறியிருந்தார். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த பட்டியலில் சிக்கினர். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.