தமிழகத்தில் மீ டூ விவகாரம் விசுவரூபம் எடுப்பதற்கு முதல் காரணமாக இருந்தவர் பாடகி சின்மயி. கவிஞர் வைரமுத்து மீது அவர் பாலியல் புகார் சொன்ன பிறகு மற்றவர்களும் துணிச்சலாக பேசினர். பாலியல் தொல்லையில் சிக்கிய பெண்கள் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து அனுபவங்களை பகிர்ந்தனர்.