நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் வெளிநாடு செல்ல அனுமதி

நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்புக்கு, வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் வெளிநாடு செல்ல அனுமதி
Published on

கேரளாவில் நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 85 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார். கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் பாஸ்போர்ட்டை கோர்ட்டிலும் ஒப்படைத்து விட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com