நடிகர் சூர்யாவும், கார்த்தியும் அகரம் அறக்கட்டளை மூலம் வறுமையால் கல்வி கற்க முடியாமல் இருக்கும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அகரம் அறக்கட்டளை மூலம் செலுத்துகின்றனர். தங்கி படிப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளனர்.