நடிகை கஸ்தூரி டுவிட்டரில் சமூக அரசியல் விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். விமர்சனங்களுக்கும் துணிச்சலாக பதிலடி கொடுக்கிறார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை குறை கூறினார். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ள ஆணவ கொலையை கண்டித்துள்ளார்.