இரைச்சல் இல்லாத சென்னையில் பறவைகள் - டைரக்டர் சேரன்

இரைச்சல் இல்லாத சென்னையில் பறவைகள் பறப்பதை பார்க்க முடிவதாக டைரக்டர் சேரன் தெரிவித்துள்ளார்.
இரைச்சல் இல்லாத சென்னையில் பறவைகள் - டைரக்டர் சேரன்
Published on

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை தொடர்ந்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்து உள்ளது. மக்கள் ஊரடங்கில் பொதுமக்கள் யாரும் வெளியே வராததால் நாடே வெறிச்சோடி காணப்பட்டது. இரைச்சல் இல்லா சூழ்நிலையில் பறவைகள் பறப்பதை பார்க்க முடிகிறது என்று டைரக்டர் சேரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com