சம்பளத்தை உயர்த்திய ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங், தனது சம்பளத்தை உயர்த்தினார்.
சம்பளத்தை உயர்த்திய ரகுல் பிரீத் சிங்
Published on

நடிகைகள், படங்கள் வெற்றி பெற்றால் சம்பளத்தை உயர்த்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தி நடிகைகள் அதிகபட்சம் ரூ.12 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். தென்னிந்திய மொழி படங்களில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை வாங்குகிறார் என்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com