தனது பாடல்களை அனுமதி இல்லாமல் கச்சேரிகளில் பாட இளையராஜா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீசும் அனுப்பினார். சமீப காலமாக சில படங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.