பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தனர்: கன்னட நடிகர்கள் வீடுகளில் சோதனை நடந்தது ஏன்?

கன்னட நடிகர்கள் வீடுகளில் சோதனை நடந்தது ஏன் என தகவல் வெளியாகி உள்ளது.
பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தனர்: கன்னட நடிகர்கள் வீடுகளில் சோதனை நடந்தது ஏன்?
Published on

கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், சுதீப், யஷ், தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், ஜெயண்ணா உள்பட 8 பேரின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பணம், நகை, ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இந்த சோதனை நடந்ததற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com