

போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்தும் ஆன்ஷீத்தலும் கணவன், மனைவி. ஒரு
இளம்பெண் மாடியில் இருந்து விழுந்து இறந்ததை பரத் விசாரிக்கிறார். அப்போது இன்னொரு பெண்ணும் மாடியில் இருந்து விழுந்து சாகிறார். இதுபோல் மேலும் ஒரு மரணமும் நடக்க போலீஸ் பரபரப்பாகிறது. உதவி கமிஷனர் சுரேஷ் மேனனும் விசாரணையில் இறங்குகிறார்.