சபரிமலையில் பெண்கள் - நடிகை நவ்யா நாயர் எதிர்ப்பு

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு நடிகை நவ்யா நாயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Published on

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து சபரிமலை கோவிலில் பத்து வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com