வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
Published on

பந்தலூர்

கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பந்தலூர் அருகே அத்திகுன்னா அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ராகவன், சதீஸ் ஆகியோர் 2-ம் இடம் பிடித்தனர்.

அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் தலைமை ஆசிரியை மணியம்மாள், அறிவியல் ஆசிரியர் தேன்மொழி உள்பட ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டினர். மேலும் ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com