11 பேருக்கு கொரோனா பாதிப்பு

11 பேருக்கு கொரோனா பாதிப்பு
11 பேருக்கு கொரோனா பாதிப்பு
11 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

பொள்ளாச்சி

கொரோனா 2-வது அலையில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இதுவரைக்கும் 11 ஆயிரத்து 449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 11 ஆயிரத்து 161 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரைக்கும் 107 பேர் உயிரிந்து உள்ளனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் நேற்று ஒருவருக்கும், ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி ஒன்றியத்தில் தலா 3 பேருக்கும், தெற்கு ஒன்றியம், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் தலா 2 பேருக்கும் சேர்த்து பொள்ளாச்சி பகுதியில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com