- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சேப்டி பின் நகைகள்



அணிகலன் வகையில் சேராத ஊக்கு, ஒப்பனைக்கான உதவிப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயன்பாட்டுக்கு ஏற்ப பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் வந்துவிட்டன.
இன்றைய தலைமுறை கலைஞர்கள், கற்பனைக்கு எட்டாத அளவில் நகை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வருகின்றனர். துணி, தாவர இலைகள், இ-வேஸ்ட், பிளாஸ்டிக் என பலவகையான பொருட்களை தங்கள் கற்பனையால் கலைநயம் மிக்கவையாக மாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் பெண்கள் அதிகம் உபயோகிக்கும் 'சேப்டி பின்' எனப்படும் ஊக்கு கொண்டு செய்யப்பட்ட நகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
அணிகலன் வகையில் சேராத ஊக்கு, ஒப்பனைக்கான உதவிப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயன்பாட்டுக்கு ஏற்ப பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் வந்துவிட்டன. அவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சில நகைகளின் தொகுப்பு இங்கே...
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire