தீ மிதித்த பக்தர்கள்

திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதித்தனர்.
தீ மிதித்த பக்தர்கள்
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், புதுநடுவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு நேற்று தீமிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர் ஒருவர் தீ மிதித்ததை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com