ஆலய வரலாறு

தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவபெருமான் நடனமாடும் காட்சியை காணலாம்.
4 Nov 2025 12:15 PM IST
கேதார்நாத் சென்று தரிசித்த பலன் தரும் தின்னக்கோணம் பசுபதீஸ்வரர்
பித்ருக்களால் ஏற்பட்ட சாபம், தோஷம், களத்ர தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாக தின்னக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது.
31 Oct 2025 11:45 AM IST
அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்
மலைப்பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும், மேலே உள்ள அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும்.
29 Oct 2025 4:47 PM IST
மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில்
பெருமாள் வைகுண்டத்தில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறாரோ, அதே நிலையில் மணக்கால் அய்யம்பேட்டை தலத்தில் எழுந்தருளி இருப்பதால் இத்தலம் 'பூலோக வைகுண்டம்' என்று போற்றப்படுகின்றது.
28 Oct 2025 11:19 AM IST
கோம்பை திருமலைராயப் பெருமாள் கோவில்
திருமலைராயப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி நாட்கள், புரட்டாசி மாத சனிக்கிழமைகள் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
24 Oct 2025 5:11 PM IST
பதிமலை பாலமுருகன் கோவில்
திருமணத் தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பதிமலை முருகப்பெருமானை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
19 Oct 2025 5:11 PM IST
திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோவில்.. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பகவான்
பகவான் கிருஷ்ணர், பாண்டவர்களுக்காக தூது சென்றதால், 'பாண்டவதூத பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
16 Oct 2025 3:50 PM IST
சயன கோலத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமான்
சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள கோவிலில் சிவபெருமான், பள்ளிகொண்டீஸ்வரர் என்ற பெயரில் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
14 Oct 2025 11:24 AM IST
சோவல்லூர் மகாதேவர் கோவில்
சோவல்லூர் மகாதேவர் கோவில் பாரம்பரிய கேரள கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட கோவிலாகும்.
10 Oct 2025 1:02 PM IST
விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகம், கந்த சஷ்டி திருவிழா (சூரசம்காரம்), தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
7 Oct 2025 11:20 AM IST
நோய்களுக்கு மருந்தாகும் ஒளஷத மலை கிரிவலம்
பௌர்ணமி தோறும் மாலை வேளையில் பக்தர்கள் ஒளஷத மலையை வலம்வந்து, அகத்தியர் பூஜித்த கல்யாண பசுபதீஸ்வரரை வணங்குகிறார்கள்.
6 Oct 2025 1:37 PM IST
மும்மூர்த்திகளும் குழந்தைகளாக அவதரித்த திருத்தலம்
பாறையைக் குடைந்து கோவில் கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் உற்சவ மூர்த்திகளாக கருவறையில் வீற்றிருக்கின்றனர்.
3 Oct 2025 10:44 AM IST









