எடப்பாடி போலீஸ் நிலையம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி
எடப்பாடி போலீஸ் நிலையம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on:
Copied
Follow Us
எடப்பாடி,
எடப்பாடியை அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் அழகேசன் (வயது 48) விசைத்தறி தொழிலாளி. இவருக்கு சாந்தி (44) என்ற மனைவியும், கலைவாணி (21), ஜீவா (20) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.