ஈரோடு

அதிர்ச்சி சம்பவம்.. தூக்கில் தொங்கிய இளம்பெண்: காரணம் என்ன..? - போலீசார் தீவிர விசாரணை
மின்விசிறியில் துப்பட்டாவால் இளம்பெண் தூக்குப்போட்டு தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 Jun 2025 12:44 PM
ஈரோடு: சாலை தடுப்புச்சுவரில் மோதி ஆம்னி பஸ் விபத்து; 15 பேர் காயம்
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 May 2025 1:53 AM
பவானி ஆற்றில் 2ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 572 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
27 May 2025 4:11 AM
டாஸ்மாக் நிறுவனத்தை முடக்க அமலாக்கத்துறை முயற்சி - அமைச்சர் முத்துசாமி குற்றச்சாட்டு
எந்த ஆதாரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
23 May 2025 4:28 PM
ஈரோடு: எக்ஸ்பிரஸ் ரெயிலில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 May 2025 12:41 PM
ஈரோடு: 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை
ஈரோட்டில் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 May 2025 3:49 PM
ஒலகடம் ராஜராஜேஸ்வரி சொக்கநாச்சியம்மன் கோவிலில் குண்டம் விழா
குண்டம் விழாவையடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி மற்றும் ராஜராஜேஸ்வரி சொக்கநாச்சியம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
8 May 2025 6:59 AM
அதிர்ச்சி சம்பவம்.. ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு
ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வீட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2 May 2025 8:13 AM
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
27 April 2025 8:34 AM
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
25 April 2025 8:43 AM
ஈரோடு: கூட்டுறவு வங்கி ஊழியர் தற்கொலை
முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றதை நினைத்து மனவேதனையில் இருந்த கூட்டுறவு வங்கி ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
24 April 2025 5:06 PM
எச்சரிக்கும் ஐ.நா... மரங்கள் நடுவதே ஒரே தீர்வு: காவேரி கூக்குரல் ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள்
‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்ட துவக்க விழாவில் காவேரி கூக்குரல் தமிழ்மாறன் பேசும்போது ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி விளக்கினார்.
24 April 2025 12:29 PM