ஈரோடு

சாவிலும் இணை பிரியாத தம்பதி.. கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு
கணவர் விட்டு பிரிந்ததை நினைத்து பாப்பம்மாள் மனவருத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
15 Aug 2025 1:09 PM IST
கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா
சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய உற்சவ தெய்வங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
5 Aug 2025 1:13 PM IST
ஆடிப்பெருக்கு: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு
பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான பெண்கள், கோவிலுக்கு வெளியே தீபம் ஏற்றியும் வணங்கினார்கள்.
3 Aug 2025 1:44 PM IST
சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா
சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
1 Aug 2025 2:08 PM IST
மகன் உயிரிழப்பு: துக்கத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு - உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ்
மகன் இறந்த துக்கத்தில் உறவினர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான தகவல் அனுப்பி வைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 July 2025 2:25 AM IST
முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.
26 July 2025 1:33 PM IST
பண்ணாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்.. குன்றுபோல் குவிந்த உப்பு மிளகு கலவை
இன்று ஆடி அமாவாசை என்பதால் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
24 July 2025 2:14 PM IST
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 175 கோவில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இதுவரை 3 ஆயிரத்து 325 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
14 July 2025 12:00 PM IST
ஈரோடு மாணிக்கம்பாளையம் பூங்காவில் புதர்கள் அகற்றம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக ஈரோடு மாணிக்கம்பாளையம் பூங்காவில் புதர்கள் அகற்றப்பட்டுள்ளன.
12 July 2025 2:35 PM IST
ஈரோடு: கத்தியை காட்டி மிரட்டி சிறுமியிடம் பாலியல் சீண்டல் - சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
6 July 2025 9:59 PM IST
மாணவிகளுடன் பேசியதால் பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை.. சக மாணவர்கள் வெறிச்செயல்
பிளஸ்-2 மாணவரை அடித்துக்கொலை செய்த சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 July 2025 8:37 AM IST
சஷ்டி விரத தினம்: சென்னிமலை முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்
பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.
1 July 2025 11:50 AM IST