ஈரோடு



சாவிலும் இணை பிரியாத தம்பதி.. கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு

சாவிலும் இணை பிரியாத தம்பதி.. கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு

கணவர் விட்டு பிரிந்ததை நினைத்து பாப்பம்மாள் மனவருத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
15 Aug 2025 1:09 PM IST
கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா

சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய உற்சவ தெய்வங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
5 Aug 2025 1:13 PM IST
ஆடிப்பெருக்கு: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

ஆடிப்பெருக்கு: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான பெண்கள், கோவிலுக்கு வெளியே தீபம் ஏற்றியும் வணங்கினார்கள்.
3 Aug 2025 1:44 PM IST
சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
1 Aug 2025 2:08 PM IST
மகன் உயிரிழப்பு: துக்கத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு - உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ்

மகன் உயிரிழப்பு: துக்கத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு - உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மெசேஜ்

மகன் இறந்த துக்கத்தில் உறவினர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான தகவல் அனுப்பி வைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 July 2025 2:25 AM IST
முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணை:  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.
26 July 2025 1:33 PM IST
பண்ணாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்.. குன்றுபோல் குவிந்த உப்பு மிளகு கலவை

பண்ணாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்.. குன்றுபோல் குவிந்த உப்பு மிளகு கலவை

இன்று ஆடி அமாவாசை என்பதால் பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
24 July 2025 2:14 PM IST
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 175 கோவில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 175 கோவில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இதுவரை 3 ஆயிரத்து 325 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
14 July 2025 12:00 PM IST
ஈரோடு மாணிக்கம்பாளையம் பூங்காவில் புதர்கள் அகற்றம்

ஈரோடு மாணிக்கம்பாளையம் பூங்காவில் புதர்கள் அகற்றம்

தினத்தந்தி செய்தி எதிரொலியாக ஈரோடு மாணிக்கம்பாளையம் பூங்காவில் புதர்கள் அகற்றப்பட்டுள்ளன.
12 July 2025 2:35 PM IST
ஈரோடு: கத்தியை காட்டி மிரட்டி சிறுமியிடம் பாலியல் சீண்டல் - சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

ஈரோடு: கத்தியை காட்டி மிரட்டி சிறுமியிடம் பாலியல் சீண்டல் - சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
6 July 2025 9:59 PM IST
மாணவிகளுடன் பேசியதால் பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை.. சக மாணவர்கள் வெறிச்செயல்

மாணவிகளுடன் பேசியதால் பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை.. சக மாணவர்கள் வெறிச்செயல்

பிளஸ்-2 மாணவரை அடித்துக்கொலை செய்த சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 July 2025 8:37 AM IST
சஷ்டி விரத தினம்: சென்னிமலை முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்

சஷ்டி விரத தினம்: சென்னிமலை முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்

பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.
1 July 2025 11:50 AM IST