மாவட்ட செய்திகள்
வந்தவாசி அருகே ஏ.டி.எம்.எந்திரத்தில் நிரப்ப எடுத்துச் சென்ற ரூ.9 லட்சம் பறிமுதல் பறக்கும்படையினர் நடவடிக்கை
ஏ.டி.எம்.எந்திரத்தில் நிரப்புவதற்காக எடுத்துச் சென்ற ரூ.9 லட்சத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் அதனை பறிமுதல் செய்தனர்.

