மாவட்ட செய்திகள்
பழவேற்காட்டில் மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மீனவர்களுக்கு எதிரான தேசிய கடல்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளதாக கூறி அதை கண்டித்து பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

