“மக்களுக்காக குரல் கொடுப்பேன்..”

நடிகர் பிரகாஷ்ராஜ் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவர். எந்த பிரச்சினை பற்றியும் துணிச்சலாக கருத்து சொல்பவர்.
“மக்களுக்காக குரல் கொடுப்பேன்..”
Published on

எனக்கு மக்கள் வசதியான வாழ்க்கையை கொடுத்து இருக்கிறார்கள். 4 மாநிலங்களில் சொந்த வீடுகள் உள்ளன. எந்த பிரச்சினை என்றாலும் மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன் என்கிறார், பிரகாஷ்ராஜ்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com