நீர்வீழ்ச்சி படத்தின் மூலம் பிரபலமாகி விட்ட மூன்றெழுத்து நடிகை, அடுத்து அவர் நடிக்கும் படத்துக்காக, 80 டைரக்டர்களிடம் கதை கேட்டு இருக்கிறார். அப்படியும் அவருக்கு திருப்தி இல்லை. அவரிடம் கதை சொல்லப்போன டைரக்டர்கள், விட்டால் போதும் என்று தப்பி ஓடுகிறார்களாம்!