குளிர்ச்சியான நடிகையிடம் போய் ஒரு புதுமுக டைரக்டர் கதை சொன்னார். அது, சாதி வெறி மற்றும் அரசியலை கருவாக கொண்ட கதை. அதில், ‘குளிர்ச்சி’ நடிக்க மறுத்து விட்டார்.
Published on:
Copied
Follow Us
சாதி, அரசியல் இரண்டும் இல்லாமல் ஒரு கதையை கொண்டு வாங்க. நடித்து தருகிறேன் என்று கூறி, டைரக்டரை நல்லவிதமாக அனுப்பி வைத்தார், நடிகை! (சிவராத்திரி வந்தது. பனிக்காலம், சிவ சிவா என்று போய் விட்டது!)