ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனத்தோடு புதுவை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனத்துடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Published on

புதுச்சேரி,

நிகழ்ச்சியில் இந்திய பட்டய செயலாளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல இணை செயலாளர் சாரா ஆரோக்கிய சாமி, துணை இயக்குனர் சித்ரா அனந்தராமன், பல்கலைக்கழக பதிவாளர் சசிகாந்த தாஸ், நிதி அதிகாரி பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com