தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க. வெற்றி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க. வெற்றி
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி தட்டாஞ்சாவடி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com