அங்கேயும் படிப்பில் கெட்டிக்கார மாணவியாக தேர்வானதன் மூலமாக ஒரு பெரிய நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்து இருக்கிறது. அபிக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை, அம்மா ரேகாவுக்கு இருக்கிறது.