செட்டியாபத்து அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்
Published on:
Copied
Follow Us
குலசேகரன்பட்டினம்:
செட்டியாபத்து ஆண்டிவிளை சேர்ந்த ஆத்தி மகன் விஜயகுமார் (வயது 55). இவர் செட்டியாபத்து அருகிலுள்ள உடங்காடு பகுதியில் மது விற்று கொண்டிருந்தார். அவரை குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் கைது செய்தனர்.