நந்திவரம் கிராமத்தில் குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திரவம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் எதிரே சின்ன குளம் உள்ளது. இந்த குளத்தில் அதிகளவு நீர் நிரம்பி காணப்படுகிறது.
நந்திவரம் கிராமத்தில் குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை
Published on

வண்டலூர்,

இந்த குளத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com