நந்திவரம் கிராமத்தில் குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திரவம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் எதிரே சின்ன குளம் உள்ளது. இந்த குளத்தில் அதிகளவு நீர் நிரம்பி காணப்படுகிறது.
Published on:
Copied
Follow Us
வண்டலூர்,
இந்த குளத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.