பல்லாவரம் அருகே பரிதாபம் கணவர், மகள் இறந்த சோகம் தாங்காமல் பெண் தீக்குளித்து தற்கொலை
பல்லாவரம் அருகே, கணவர், மகள் அடுத்தடுத்து இறந்ததால் விரக்தி அடைந்த பெண், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
Published on:
Copied
Follow Us
தாம்பரம்,
கணவர், மகள் இருவரும் அடுத்தடுத்து இறந்ததால் அருணா, மிகவும் மனம் உடைந்தார். இருவரையும் நினைத்து அழுதுகொண்டே இருந்தார். அவருக்கு உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.