உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
Published on

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (45).கூலித்தெழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெருநகரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். உத்திரமேரூரை அடுத்த பெருநகர்ஆற்றுப்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com