பட்டாசுகள் பறிமுதல்

பட்டாசுகள் பறிமுதல்
பட்டாசுகள் பறிமுதல்
Published on

சிவகாசி

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு கடையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த பட்டாசு கடையில் உரிய அனுமதியின்றி 5 அட்டை பெட்டி களில் ரூ.17,500 மதிப்புள்ள சட்டி வகை பட்டாசுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் கடையில் இருந்த சிவகாசி ஜவுளிகடை தெருவை சேர்ந்த ராம்குமார் (வயது 34) என்பவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com