கோவில் விழாக்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை
கோவில் விழாக்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.