

திருவனந்தபுரம்,
கேரளாவில் திருச்சூர், கோழிக்கோடு ஆகிய கடற்கரை பகுதிகளில் இதைத்தொடர்ந்து கடலோர காவல்படை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகன சோதனையும், ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
கடலில் சந்தேகப்படும்படியான படகுகள் தென்பட்டால் தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களிடமும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.