ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டு வீச்சு: 3 போலீசார் காயம்

ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டு வீச்சு: 3 போலீசார் காயம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் சோபார் மாவட்டத்தில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.

சோபியான் பகுதியில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட சில தினங்களில், கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. போலீசார் மீது கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com