காஷ்மீரில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் கைது
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் சானபரா பகுதியில் கடந்த 26-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒரு காவலர் காயம் அடைந்தார். இதுகுறித்து சானபரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக லஷ்கர்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com