சிம்லா, இமாசல பிரதேச மாநிலம் சிர்மவுர் மாவட்டம் சங்கிரா என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கில் நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி 6 மாணவர்களும், பஸ் டிரைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.