உத்திரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

உத்திரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உத்திரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
Published on

டேராடூன்,

உத்திரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் எனும் இடத்தில் இன்று மாலை 6:18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி உள்ளது.

இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com