ஆந்திரா: கோதாவரி ஆற்றில் 40 க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் 40 பேருடன் சென்ற படகு மாயமாகியுள்ளது.
ஆந்திரா: கோதாவரி ஆற்றில் 40 க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
Published on

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மும்மடிவரம் பகுதியில் உள்ள ஆற்றில் 40-க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் 10 குழந்தைகளும் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. படகு கவிழ்ந்ததில், நீரில் தத்தளித்த 10 பேரை அருகாமையில் உள்ளவர்கள் மீட்டனர். எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com