‘பானி’ புயல் தீவிரம்: முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு

பானி புயல் தீவிரமடைவதால், அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
‘பானி’ புயல் தீவிரம்: முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு
Published on

புதுடெல்லி,

தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள பானி புயல் தீவிரம் அடைந்து வருகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

புயல் காரணமாக உருவான சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் பேசினேன். முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும், மக்களுக்கு உதவிகள் வழங்குமாறும் கேட்டுக்கொண்டேன். அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுமாறு வலியுறுத்தினேன். அனைவரது பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com